கடளுணவுகளில் அதிக வரு மானத்தை தரக்கூடிய ஒரு கடளுணவாக கடல் அட்டை காணப்படுகிறது. உள்ளுர் சந்தையில் இதற்கான சந்தை வாய்ப்பு குறைவாக உள்ள போதும் அதிகமாக வெளி நாட்டு ஏற்றுமதியை நோக்காக கொண்டே இதன் உற்பத்தி காணப்படுகிறது. வட மாகாணத்தை உள்ளடக்கிய கடற்பரப்பிலேயே அதிகளவு கடல் அட்டைகள் பிடிக்கப்படுகின்றன.
Wednesday, December 18, 2013
Subscribe to:
Posts (Atom)