title

.

முகப்பு

Friday, January 3, 2014

யாசகத்தின் நுட்பம்....

'அம்மா ஹதிய்யா தாங்கம்மா'  'அம்மா ஹதிய்யா தாங்கம்மா'  என்று கூறிய வண்ணம் ரமழான் காலங்களில் கிழிந்த ஆடையும் குளிக்காத தோற்றத்துடன் வாடிய முகத்துடன் கையில் பச்சிளம் குழந்தைகளை ஏந்திய வண்ணம் ஆண்கள் பெண்கள் யாசகம் என்ற பெயரில் வீடுகள், கடைகள், பள்ளிவாயில்கள், சந்தைகள், பாதையோரங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் படையெடுப்பதை காணமுடிகின்றது.

           தலைநகர் பகுதிகளே இவர்களுக்கு பிராதான கேந்திர நிலையமாக காணப்படுகிறன. இவர்களில் ஆண்களாக இருந்தால் தலையில் தொப்பியும் அழுக்கான சாரமும், குளிக்காத தோற்றத்துடன் வாடிய முகமாக காட்சியளிப்பார்கள்.
பெண்களாக இருந்தால் கிளிசல் புடைவையுடன் கூடிய முக்காடும் தலைவிரி கோலமும் கையில் ஒரு குழந்தையுமாக காட்சி அளிப்பார்கள். இவர்களில் அதிகமானவர்கள்