title

.

முகப்பு

Sunday, August 12, 2012

உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன்



இடி அமீன் (ஐனi யுஅin னுயனயஇ 1924–ஆகஸ்ட் 16இ 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை
. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18இ 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். 1979 இல் உகண்டாவை விட்டுத் தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். 2003 இல் அங்கேயே இறந்தார்

0 comments: